6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்திருக்கிறார்கள் – கலாநிதி சிதம்பரநாதன்
யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத்திறனை இழந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன். “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வெளி இருக்கிறதென்பது உண்மைதான். அரங்கை (Theatre) இப்போது பயன்படுத்தலாம்தான். ஆனால், அவற்றை முன்னெடுக்க செயல்திறன் கொண்ட மக்கள் எம்வசம் இல்லை. இந்த 5, 6 வருடங்களுக்குள் எமது மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்து, தற்போது சடத்துவ நிலையில் நடமாடுகிறார்கள்” … Continue reading 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்திருக்கிறார்கள் – கலாநிதி சிதம்பரநாதன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed